வெள்ளி, 6 ஜனவரி, 2012

ஜீவாவுடன் நடிக்க அதிக சம்பளம் தரவேண்டும்: த்ரிஷா


நடிகர் ஜீவாவுடன் ஜோடியாக நடிப்பதென்றால் அதிக சம்பளம் தர வேண்டும் என த்ரிஷா கூறியுள்ளாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த த்ரிஷாவிற்கு மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அவரது கைவசம் தமிழ் படங்களே இல்லை.
சமீபத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவின் திகதிகளை கேட்டுச் சென்றுள்ளது ஓர் பெரிய திரைப்பட நிறுவனம்.
இதற்கு பதிலளித்துள்ள த்ரிஷா, ஜீவாவுடன் ஜோடியாக நடிப்பதென்றால் சம்பளம் அதிகம் தரவேண்டியிருக்கும் என நிபந்தனையிட்டுள்ளார்.
த்ரிஷாவின் நிபந்தனை கட்டுப்படியாகாததால் திரும்பி சென்றுள்ளது அந்த நிறுவனம்.
இதன் மூலம் ஜீவாவை வளரும் நடிகர்கள் வரிசையில் தான் வைத்திருக்கிறார் த்ரிஷா என்பது தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக