![]() |
கொலிவுட்டில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன், தற்போது சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருக்கிறார்.![]() இத்தொடரில் நடிகை சிம்ரன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் சட்டத்தரனியாக தோன்றி, அமெரிக்காவில் கொலைப்பழி சம்பந்தப்பட்ட ஒரு அப்பாவி பெண்ணிற்காக வாதாடுகிறார். வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தில் அமெரிக்காவிற்கு குடியேறி, அங்கே கொடுமைப்படுத்தப்படும் ஒரு அப்பாவி பெண்ணின் கதையே சுந்தரகாண்டத்தின் திரைக்கதையாகும். சுந்தரகாண்டம் நெடுந்தொடரில் சிம்ரனுடன் சின்னத்திரை நாயகி சுஜாதா இணைந்து நடித்துள்ளார். |
திங்கள், 30 ஜனவரி, 2012
சட்டத்தரனியாக தோன்றும் சிம்ரன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக