தமிழ் திரையுலகில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள 3 திரைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் இந்த திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.3 திரைப்படத்தில் தனுஷ் பாடிய why this kolaveri di பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. இதையடுத்து கொலைவெறி பாடலை காட்சிப்படுத்த படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள். இதற்காக 2 கோடி ரூபாயை கொலைவெறி பாடலுக்காக படக்குழுவினர் ஒதுக்கியுள்ளார்கள். ரசிகர்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற் போல கொலைவெறி பாடலை எவ்வாறு படமெடுக்கலாம் என்று படக்குழுவினர் யோசித்து வருகிறார்கள்.  | 
வெள்ளி, 13 ஜனவரி, 2012
கொலைவெறியை காட்சிப்படுத்த 2 கோடி ரூபாய் தயார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஐஸ்வர்யா தனுஷ் இந்த திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக