செவ்வாய், 3 ஜனவரி, 2012

தொலைபேசியில் பேசுவதை தவிர்த்து வருகிறார் பிரசன்னா


நடிகை சினேகாவை திருமணம் செய்வதையடுத்து  தொலைபேசியில் பேசுவதை தவிர்த்து வருகிறார் பிரசன்னா.
நடிகர் பிரசன்னா, சினேகாவை திருமணம் செய்து கொள்ளப் போவது அனைவருக்கும் தெரிந்தது.
இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் பிரசன்னா இப்போதெல்லாம் தொலைபேசியில் பேசுவதை தவிர்த்து வருகிறாராம்.
எந்த நேரத்திலும் தெரியாத நம்பரில் இருந்து யார் தொடர்பு கொண்டாலும் பேசும் பிரசன்னா தற்போது தவிர்த்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் தெரிந்த எண்ணிலிருந்து வரும் அழைப்பையும் கூட அவர் தவிர்த்து வருகிறார்.
விரைவில் புன்னகை இளவரசி சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக