![]() |
இந்த இரண்டு படங்களுமே நகரங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதையாகும். இதனை தொடர்ந்து ‘கப்பர் சிங்’ என்கின்ற தெலுங்கு படத்திலும் நடிக்க உள்ளார்.![]() இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நேற்று(14.12.2011) நடந்தது. இப்படம் பற்றி ஸ்ருதி ஹாசன் கூறுகையில் முதன்முறையாக “கிராமத்து பெண்ணாக” நடிக்கின்றேன். பொள்ளாச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பு மிகவும் சுவாரசியமாக இருந்தது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று பயிர்கள் நிறைந்த வயல் பகுதியாக காட்சியளித்தது. இந்த அழகான இடத்தில் பவன் கல்யாணுடனான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இது போன்ற புதிய கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகின்றேன், மொழி எனக்கு ஒரு தடையல்ல என்று கூறியுள்ளார். |
வெள்ளி, 16 டிசம்பர், 2011
கிராமத்து பெண்ணாக ஆசைப்படும் ஸ்ருதி ஹாசன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக