வெள்ளி, 23 டிசம்பர், 2011

சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன் தற்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது இவர் மூன்று படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
அவர் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் மெரினா. இந்த படம் இன்னும் திரைக்கு வெளிவரவில்லை. ஆனாலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
பசங்க படத்தின் இயக்குனர் பாண்டியன் மெரினா படத்தை இயக்குகிறார். அதன் பின்னர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் “3” படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இவர்களுடன் சிவகார்த்திகேயன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
மேலும் எழில் இயக்கும் “மனம் கொத்தி பறவை” என்ற தலைப்பில் மற்றொரு முக்கியமான படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக