![]() |
இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில் கடந்த 2003ம் ஆண்டு முதல் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது.![]() இந்த விழாவுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஜெயலலிதா, இந்திய திரைப்பட திறனாய்வுக் கழக இயக்குனர் தங்கராஜிடம் வழங்கினார். அப்படியே திரைப்பட விழாவை தலைமை வகித்து நடத்தித் தருமாறு, முதல்வரிடம் திரைப்பட விழா குழுவினர் கேட்டுக் கொண்டன |
செவ்வாய், 13 டிசம்பர், 2011
திரைப்பட விழாவிற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார் ஜெயலலிதா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக