![]() |
இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, டைரக்டர் அமீர் அனுப்பியுள்ள கடிதத்தில், 14ம் திகதி முதல் சென்னையில் நடைபெற இருக்கும், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வருக்கு, விழாக்கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் தமிழக அரசின் நிதியாக ரூ.25 லட்சத்தை பெற்றுக்கொண்டு தேசிய விருது பெற்ற திரைப்படத்தை புறக்கணித்தது வருத்தமளிக்கிறது. ஆகவே, பாரபட்சமாக நடைபெறக்கூடிய இந்த திரைப்பட விழாவில், தமிழக முதல்வர் அவர்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும், மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற மாபெரும் தவறினை திரைப்பட விழா கமிட்டியினர் செய்யக்கூடாது என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார். |
புதன், 14 டிசம்பர், 2011
திரைப்படவிழாவை தவிர்க்கும் அமீர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக