தமிழ் திரையுலகில் வாடா செல்லம் திரைப்படத்தில் நடிகர் மகேந்திரனுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை கரோலினா. கரோலினாவும், அவரது மேலாளர் ராஜ் குமாரும் தகாத செயலில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.இருவரையும் கைது செய்து தற்போது புனே பொலிசார் விசாரித்து வருகின்றனர். கரோலினா பிரபலமான நபர்கள் பலருடனும் தகாத முறையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். திரைப்படங்களில் நடிப்பது போக மற்ற நேரங்களில் மாடலிங் துறையில் கரோலினா ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. |
திங்கள், 6 பிப்ரவரி, 2012
வாடா செல்லம் திரைப்படத்தின் கதாநாயகி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கரோலினாவும், அவரது மேலாளர் ராஜ் குமாரும் தகாத செயலில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக