புதன், 18 ஏப்ரல், 2012

தோழர்களுக்கு விருந்து வைத்த ஜெயம் ரவி


தன்னுடைய திரையுலக தோழர்களுக்கு நாயகன் ஜெயம் ரவி, வீட்டில் விருந்து வைத்து அசத்தியுள்ளார்.
இவ்விருந்தில் ஆர்யா, ஜீவா, சிபிராஜ், இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் கலந்து கொண்டர்.
ரவியும், மனைவி ஆர்த்தியும் நண்பர்கள் அனைவருக்கும் விருந்து உணவுகளை பரிமாறினர்.
இதுகுறித்து நாயகன் சிபிராஜ், என் மனைவியுடன் விருந்திற்கு சென்றிருந்தேன். தொழில் கஷ்டங்களை மறந்து விட்டு அனைவரும் ஒன்றாகக் கூடி விருந்து சாப்பிட்டது மிக்க மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது என்றார்.
ஜெயம் ரவி தற்போது இயக்குனர் அமீரின் ஆதிபகவன் படத்திலும் பூலோகம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
விரைவில் ரவியின் ஆதிபகவன் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக